#samayam
-
Fucherd
கைலாசநாதர் துர்கா பரமேஸ்வரி திருக்கோவில், அம்மங்குடி
இந்து மதம் மிக மிகப் பழமையானது. தோற்றம் பற்றிய எந்த விபரங்களும் இல்லாததே இதற்கு சிறந்த சான்று. இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது. மதம்…
Read More » -
Fucherd
தேனியில் பட்ஜெட் செல்ல சூப்பர் ஸ்பார்ட் ?
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிமெட்டு, ஏலக்காய் பயிரிடுவதற்கு முதன்மையான பகுதியாக அறியப்படுகிறது. பூப்பாறையிலிருந்து 10 கி.மீ தொலைவில், போடிநாயக்கனூர் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 85 இல்…
Read More » -
Samayam
பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும்
தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள…
Read More » -
Samayam
கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.
திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடந்துவிடுகிறது. காத் என்றால் திருமணம், அயணம் என்றால் ஆறுமாதம்.…
Read More » -
Fucherd
வளங்கள் தரும் வயலூர் முருகன்
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் உறையூரைப் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. (உறையூர் தற்போது திருச்சியின் ஒரு பகுதியாக உள்ளது) வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை , உறந்தை…
Read More » -
Health
உண்மையில் துளசிக்கு இவ்வளவு சக்திகள் உண்டா!
துளசி இலையை எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து சிறிதளவு தேன் கலந்து உண்டு வந்தால் உடல் எடை குறையும். குப்பைமேனி இலையையும் துளசி இலையையும் சம அளவு எடுத்து…
Read More » -
Samayam
நெய் தீபம் ஏற்றினால் கிரக தோஷங்கள் விலகுமா!
லட்சுமிக்கு உகந்த விளக்கமாகும் நெய் தீபம் ஏற்றி வர நம் இல்லம் தேடி லட்சுமி வருவாள் என்பது ஐதீகம் ஆகும் நம் வீட்டில் சுத்தமான மற்றும் விளக்கெண்ணெய்…
Read More » -
Fucherd
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகள்!
பிரம்ம முகூர்த்தம் என்பது படிக்கும் சூழ்நிலையை மேற்கொள்ளும் பிரம்ம தேவரை குறிப்பிட்ட வருமானத்தையும் சுபகாரியங்களுக்கும் செய்வது ஏற்படும் சிறந்த நன்மைகள். இந்த நேரம் நாம் செய்யத் தொடங்கும்…
Read More » -
Samayam
தைப்பூச வழிபாட்டின் சிறப்புகள் என்ன…?
தைப்பூசம் தை மாதத்தில் வரும் பெளர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருகக்கடவுள் ஆகியோரை வழிபாடு செய்கிறோம். சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக…
Read More » -
Samayam
வந்தவருக்கு வரத்தை வரி வழங்கும் முருகப்பெருமான்..
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது – திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின்…
Read More »