\
Health

உண்மையில் துளசிக்கு இவ்வளவு சக்திகள் உண்டா!

துளசி இலையை எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து சிறிதளவு தேன் கலந்து உண்டு வந்தால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும் துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி எந்த வித வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமை அந்த இலைக்கு உண்டு வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

பேன் தொல்லையை நீக்க துளசியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு எலுமிச்சை சேர்த்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன் பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்து அதை சாறாக்கி அதனுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும் வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும் வீடுகளில் துளசி இலையை கொத்துக்களை கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நரம்பு வுறமாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியை வளர்க்கிறது துளசி மணி மாலை அணிவதால் இருந்து அதன் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது எளிமையான கருத்தடை சாதனம் ஆகும் கொள்ளவும் ஏற்றது கிருமி நாசினியாகவும் உடலை தூய்மைப்படுத்தும் பொருளாகவும் அது செயல்படுகிறது.

சனி போன்றவற்றுக்கும் துளசி மருந்தாக அமையும் துளசிச் செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது கல்லீரலில் வரும் அத்தனை நோய்களுக்கும் அந்த துளசிச் செடியின் விரை அழித்துவிடலாம்.

நடிகை பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே போட்டு ஊற விடுங்கள் அது தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us