Story
-
விடாமுயற்சிக்கு வழிவிடும் கடவுள்
நமது பாரத நாட்டில் சொர்க்கபுரி என்னும் அழகான ஊர் இருந்தது.ஊரின் பெயருக்கு ஏற்றது போல சொர்கத்திற்க்கு இணையான அனைத்து வசதிகளும் கொண்டிருந்தது.அந்த ஊரில் பருவநிலை தவறாது, மழையானது…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 25
வேதாளம், தனது பத்தொன்பதாவது கதையை சொல்லத்தொடங்கியது. இராஜசேகரப்பட்டினம் என்னும் நாட்டை குலசேகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.பொதுவாக, குலசேகரன் மிகுந்த இரக்கக்குணம் கொண்டவன். இதனால், அவனிடம் அனைத்து…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 24
விக்ரமாதித்தனை பார்த்து வேதாளம், தனது பதினெட்டாவது கதையை சொல்லத்தொடங்கியது. மகேந்திரப்பட்டினம் என்ற நாட்டை மகேந்திரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அவனுக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். அவளை…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 23
வேதாளம், விக்ரமாதித்தனை பார்த்து தன்னுடைய பதினேழாவது கதையை கூறத்தொடங்கியது. மகேந்திரபுரி என்னும் நாட்டை மகேந்திரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். மகேந்திரன், மக்களின் நன்மையை கருதி எவ்விதமான…
Read More » -
விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 22
விக்ரமாதித்தனிடம் வேதாளம், தன்னுடைய பதினாறாவது கதையை கூறத்தொடங்கியது. மாடப்புரம் என்னும் அழகிய ஊரில் ஒரு பெரும் வணிகன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மகன் இருந்தான்.அவனுக்கு திருமணம்…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 21
வேதாளம், தன்னுடைய பதினைந்தாவது கதையை விக்ரமாதித்தனிடம் கூறத்தொடங்கியது. பரமர்த்தகிரி என்னும் ஊரில் ஆதித்யநேசன் என்னும் பிராமணன் இருந்தான். அவனுக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருந்தனர். பிராமணனாக இருந்தாலும்,…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 20
விக்ரமாதித்தனிடம், வேதாளம் தன்னுடைய பதினான்காவது கதையை கூறத்தொடங்கியது. மாயாபுரி என்னும் நாட்டை மச்சராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் அவனது நாட்டை பெரிதும் நேசித்து வந்தான்.அவனது…
Read More » -
விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 19
விக்ரமாதித்தனை பார்த்து, வேதாளம் தன்னுடைய பதிமூன்றாவது கதையை கூறத்தொடங்கியது. மச்சபுரம் என்னும் காட்டை ஒட்டி, ஒரு பாழடைந்த கோவில் ஒன்று இருந்தது.அந்த ஊரை விட்டு அனைவரும் சென்றதால்,…
Read More » -
விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 18
விக்ரமாதித்தனை பார்த்து வேதாளம் தன்னுடைய பன்னிரண்டாவது கதையை கூறத்தொடங்கியது.மாயத்தேசம் என்னும் நாட்டை சித்ரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன், அவனுடைய மனைவி மீது அதீத காதல்…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 17
வேதாளம், விக்ரமாதித்தனை பார்த்து தன்னுடைய பதினோராவது கதையை கூறத்தொடங்கியது.அழகாபுரி என்னும் நாட்டை சிவசேகரன் என்னும் மன்னன் சிறப்பாக ஆட்சிப்புரிந்து வந்தான். அவனுக்கு அதிசுந்தரி, வதனமாலா மற்றும் மிதுனசேகரி…
Read More »