வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள் கூறிய இயேசு!

மனிதர்கள் எந்த செய்தாலே இருந்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த செய்த மிச்சம் வெற்றி விழாவில் நம்பிக்கையும் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்துவிடுகிறது.
உறக்கத்தை விரும்பாதே விரும்பினால் வறுமை அறிவாளி திருப்தியான அளவு உணவு பெருவை.
உழைப்பாளி குறைவாக சாப்பிடுகின்றன மிகுதியாக சாப்பிடுகின்றன உணவு உறக்கம் இனிமையானது
நாம் அமைதியாக கீழே படுத்து உறங்குவேன் ஏனெனில் என்னைப் பத்திரமாக வாழச் செய்பவர் கர்த்தர் தான் உன்னை காட்டுகின்றார் புரங்காட்டார் கர்த்தருக்கு பிரியமான அவனுக்கே உறக்கத்தை தருகிறார் நீங்கள் நம்பிக்கையுடன் ஒரு மலையை பார்த்து கடலில் பெயர்ந்து விலை என்றாலும் அப்படியே நடக்கும்.
நீங்கள் அனைவரும் உள்ளத்தின் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள் நம்பிக்கை இல்லாத இதயம் உள்ளவன் கடவுளை விட்டு விலகி நின்றான் தேசிய இதயம் உங்களில் எவருக்கும் இல்லாதபடி பார்த்துக் கொள்.
இவ்வாறு இயேசு அவர்கள் நம்பிக்கையை பற்றிய ஒரு சிறந்த பொன்மொழிகளை கூறி சென்றுள்ளார் வாழ்க்கையின் அடிப்படையே நம்பிக்கையின் அச்சாணியாக கொண்டு செயல்படுகின்றது அனைவரும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)


