\

Story

  • Photo of விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 16

    விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 16

    விக்ரமாதித்தன், வேதாளம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவர, தன்னுடைய பத்தாவது கதையை கூறத்தொடங்கியது.பர்வததேசத்தை மாயவர்மன் என்னும் மன்னன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனது நாட்டில்…

    Read More »
  • Photo of விக்ரமாதித்தன் கதை | பகுதி 15

    விக்ரமாதித்தன் கதை | பகுதி 15

    வேதாளத்தின் புதிர் நிறைந்த கதைகளுக்கு விக்ரமாதித்தன், தன்னுடைய அறிவால் எளிதாக விடையளித்து வர, வேதாளம் தன்னுடைய ஒன்பதாவது கதையை கூறத்தொடங்கியது. பிரம்மபுரம் என்னும் நாட்டை ஆதிகேசன் என்னும்…

    Read More »
  • Photo of விக்ரமாதித்யன் கதை பகுதி 14

    விக்ரமாதித்யன் கதை பகுதி 14

    வேதாளம் விக்ரமாதித்தனை சிக்க வைக்க, தன்னுடைய எட்டாவது கதையை கூற தொடங்கியது. அர்த்தமபுரம் என்னும் நாட்டை அர்த்தமன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது நாடு அவனைப்போலவே…

    Read More »
  • Photo of விக்ரமாதித்தன் கதை | பகுதி 13

    விக்ரமாதித்தன் கதை | பகுதி 13

    பெண் கிளி தனக்கு தெரிந்த கதையை கூறி முடிக்க, ஆண் கிளி தனக்கு தெரிந்த கதையை கூற தொடங்கியது.அரிமாபுரம் என்னும் ஒரு அழகிய ஊரில் தர்மசேனன் என்னும்…

    Read More »
  • Photo of விக்ரமாதித்தன் கதை | பகுதி 12

    விக்ரமாதித்தன் கதை | பகுதி 12

    வேதாளம் தனது ஏழாவது கதையை கூறத்தொடங்கியது. பாடலிபுத்திரம் என்ற அழகான நாட்டை விக்கிரமகேசரி என்னும் மன்னன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்கிரமகேசரி என்னும் ஒரு…

    Read More »
  • Photo of விக்ரமாதித்தன் கதை | பகுதி 11 

    விக்ரமாதித்தன் கதை | பகுதி 11 

    வேதாளம் தனது ஆறாவது கதையை கூறத்தொடங்கியது. வேதகிரி என்னும் அழகிய ஊரில் சந்திரசேகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அவனி என்ற ஒரு மகள் இருந்தாள்.…

    Read More »
  • Photo of விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 10

    விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 10

    வேதாளம் தனது ஐந்தாவது கதையை கூறத்தொடங்கியது. வதனபுரி என்னும் எழில்மிகு நாட்டை ஆதித்யவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் எந்தவொரு செயலையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல்…

    Read More »
  • Photo of விக்ரமாதித்தன் கதை | பகுதி 9

    விக்ரமாதித்தன் கதை | பகுதி 9

    வேதாளம் தனது நான்காவது கதையை கூறத்தொடங்கியது.விக்ரமபுரி என்ற ஒரு அழகான நாட்டில் கண்ணுக்கினியாள் என்ற ஒரு அழகிய பெண்ணொருத்தி இருந்தாள்.அவள் பெயருக்கு ஏற்றாற்போல அழகே வடிவமாக இருந்தாள்.…

    Read More »
  • Photo of விக்ரமாதித்தன் கதை | பகுதி 8

    விக்ரமாதித்தன் கதை | பகுதி 8

    வேதாளம் தனது மூன்றாவது கதையை விக்ரமாதித்யனிடம் கூற தொடங்கியது. வசந்தபுரி என்னும் ஒரு அழகான ஊரை சந்திரசீலன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அந்த மன்னனுக்கு அழகிய ஒரு…

    Read More »
  • Photo of விக்ரமாதித்தன் கதை | பகுதி 7

    விக்ரமாதித்தன் கதை | பகுதி 7

    பதுமையானது, மன்னன் போஜராஜனை பார்த்து தன்னுடைய இரண்டாவது கதையை கூறத்தொடங்கியது. பர்வதபுரம் என்ற ஊரில் அன்பே வடிவமாக ஒரு அண்ணன், தங்கை இருந்தனர். அவர்களுக்கு பெற்றோர் இல்லை.…

    Read More »
Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us