Story
-
விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 16
விக்ரமாதித்தன், வேதாளம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவர, தன்னுடைய பத்தாவது கதையை கூறத்தொடங்கியது.பர்வததேசத்தை மாயவர்மன் என்னும் மன்னன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனது நாட்டில்…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 15
வேதாளத்தின் புதிர் நிறைந்த கதைகளுக்கு விக்ரமாதித்தன், தன்னுடைய அறிவால் எளிதாக விடையளித்து வர, வேதாளம் தன்னுடைய ஒன்பதாவது கதையை கூறத்தொடங்கியது. பிரம்மபுரம் என்னும் நாட்டை ஆதிகேசன் என்னும்…
Read More » -
விக்ரமாதித்யன் கதை பகுதி 14
வேதாளம் விக்ரமாதித்தனை சிக்க வைக்க, தன்னுடைய எட்டாவது கதையை கூற தொடங்கியது. அர்த்தமபுரம் என்னும் நாட்டை அர்த்தமன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது நாடு அவனைப்போலவே…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 13
பெண் கிளி தனக்கு தெரிந்த கதையை கூறி முடிக்க, ஆண் கிளி தனக்கு தெரிந்த கதையை கூற தொடங்கியது.அரிமாபுரம் என்னும் ஒரு அழகிய ஊரில் தர்மசேனன் என்னும்…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 12
வேதாளம் தனது ஏழாவது கதையை கூறத்தொடங்கியது. பாடலிபுத்திரம் என்ற அழகான நாட்டை விக்கிரமகேசரி என்னும் மன்னன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்கிரமகேசரி என்னும் ஒரு…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 11
வேதாளம் தனது ஆறாவது கதையை கூறத்தொடங்கியது. வேதகிரி என்னும் அழகிய ஊரில் சந்திரசேகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அவனி என்ற ஒரு மகள் இருந்தாள்.…
Read More » -
விக்ரமாதித்தன் கதைகள் | பகுதி 10
வேதாளம் தனது ஐந்தாவது கதையை கூறத்தொடங்கியது. வதனபுரி என்னும் எழில்மிகு நாட்டை ஆதித்யவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் எந்தவொரு செயலையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல்…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 9
வேதாளம் தனது நான்காவது கதையை கூறத்தொடங்கியது.விக்ரமபுரி என்ற ஒரு அழகான நாட்டில் கண்ணுக்கினியாள் என்ற ஒரு அழகிய பெண்ணொருத்தி இருந்தாள்.அவள் பெயருக்கு ஏற்றாற்போல அழகே வடிவமாக இருந்தாள்.…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 8
வேதாளம் தனது மூன்றாவது கதையை விக்ரமாதித்யனிடம் கூற தொடங்கியது. வசந்தபுரி என்னும் ஒரு அழகான ஊரை சந்திரசீலன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அந்த மன்னனுக்கு அழகிய ஒரு…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 7
பதுமையானது, மன்னன் போஜராஜனை பார்த்து தன்னுடைய இரண்டாவது கதையை கூறத்தொடங்கியது. பர்வதபுரம் என்ற ஊரில் அன்பே வடிவமாக ஒரு அண்ணன், தங்கை இருந்தனர். அவர்களுக்கு பெற்றோர் இல்லை.…
Read More »