#samayam
-
Samayam
நவகிரக தோஷங்களை போக இந்த மந்திரங்கள் சொல்லுங்கள் ….!!
ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக மூல மந்திரம் உண்டு. அமைதியாகவும் தெளிவாகவும் ஆழ்ந்த கவனத்தோடும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய மந்திரங்களை குறைந்தபட்சம் மும்மூன்று முறைகள் உச்சரிக்க வேண்டும். ஒன்பது,…
Read More » -
Samayam
இத விஷயங்களை கடவுள் வழிபாட்டில் செய்யக்கூடாது ஏன் ?
மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்…
Read More » -
Health
முத்திரைகளின் மருத்துவ தன்மை !
நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர். இதையே, பழங்காலத்தில்…
Read More » -
Samayam
வாஸ்துப்படி பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும்….?
வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல்…
Read More » -
Samayam
செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்….!!
கிரகங்களில் மங்கலகரமான கிரகம் செவ்வாய். அதனால் தான் குடும்பத்தில் மங்கலகரமான விசேஷங்கள் நடைபெறுவதற்கு செவ்வாய்க் கிழமை விரதத்தை மேற்கொள்கிறோம். செவ்வாய் கிரகத்தின் தொடர்புடன் செவ்வாய்க்கிழமை உண்டாயிற்று. முருகனுக்கும்,…
Read More » -
Samayam
சுபகாரியத்தை ஏன் அஷ்டமி நவமி நாட்களில் செய்வதில்லை ?
பொதுவாக இந்த இரு திதிகளிலும் நல்ல காரியங்கள் செய்வதை புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களின் கவலையை…
Read More » -
Samayam
ஏன் கோவிலில் தரும் எலுமிச்சை பழத்தை வீணாக்கக் கூடாது ?
அந்த எலுமிச்சை கனியை நாம் பயன்படுத்தலாமா அல்லது அப்படியே வைத்திருக்கலாமா என்ற சந்தேகம் வருவதுண்டு. இதனை வாகனங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வைத்துகொள்வதுண்டு. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட எலுமிச்சை…
Read More » -
Samayam
தீய சக்திகளை வீட்டை விட்டு வெளியேற்ற சில வழிகள்…!!
கடல் உப்பை நீருடன் கலந்து அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடுமாம். மேலும் குளிக்கும் டப்பில்…
Read More » -
Samayam
சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…?
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள்…
Read More » -
Samayam
கந்தசஷ்டி விரதம் சிறப்பு !
இந்த ஆண்டு முருகனுக்கு உரிய சஷ்டி விரதம் வரும் 2019 அக்டோபர் 28ம் தேதி திங்கட் கிழமை தொடங்குகின்றது. இந்த விரதம் 6 நாட்கள் நடந்து நவம்பர்…
Read More »