Samayam
-
சுக்கிரன் கோவில்(அக்னீஸ்வரர்), திருக்கஞ்சனூர்
சுக்கிரன் கோவில் வரலாறுஇவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான்…
Read More » -
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் – அரிமளம், புதுக்கோட்டை
தல வரலாறு: அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை என்று பொருள். முழு நிலவாக இருந்த சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தால், குழந்தை போல் சிறுவடிவாகி…
Read More » -
கைலாசநாதர் துர்கா பரமேஸ்வரி திருக்கோவில், அம்மங்குடி
இந்து மதம் மிக மிகப் பழமையானது. தோற்றம் பற்றிய எந்த விபரங்களும் இல்லாததே இதற்கு சிறந்த சான்று. இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது. மதம்…
Read More » -
நவகிரக கோவில்கள்
சூரியனார் கோவில் navagraha temples timings சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி என்னும் சிற்றூர் சென்று அங்கிருந்து 1கி.மீ. தொலைவில் நவக்கிரஹங்களும்…
Read More » -
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்
பிள்ளையார்பட்டி பெயர்க்காரணம்பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது. இந்த…
Read More » -
பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்
பழமுதிர்சோலை முருகன் கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன்…
Read More » -
ஸ்ரீ சாரங்கபாணி- உத்தான சயன பெருமாள் ,கும்பகோணம்
கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோவில் வரலாறுஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால்…
Read More » -
விடாமுயற்சிக்கு வழிவிடும் கடவுள்
நமது பாரத நாட்டில் சொர்க்கபுரி என்னும் அழகான ஊர் இருந்தது.ஊரின் பெயருக்கு ஏற்றது போல சொர்கத்திற்க்கு இணையான அனைத்து வசதிகளும் கொண்டிருந்தது.அந்த ஊரில் பருவநிலை தவறாது, மழையானது…
Read More » -
பிரகதீஸ்வரர் கோவில் கங்கை கொண்ட சோழபுரம்
மூலவர்பிரகதீஸ்வரர்அம்மன்/தாயார்பெரியநாயகிதல விருட்சம்பின்னை, வன்னிதீர்த்தம்சிம்மக்கிணறுஊர்கங்கை கொண்ட சோழபுரம்மாவட்டம்அரியலூர் தல வரலாறு: தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர்…
Read More » -
தெற்கு காசி – குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோவில்
காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்!காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!என்று சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கு என்ன அர்த்தம்? காசி செல்ல முடியாதவர்கள் இங்கே…
Read More »